காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலங்களை கே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
18 Jun 2022 10:21 PM GMT